Header Ads



கார் பந்தய நிகழ்வில் 5 பேர் பலி, 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி - தியத்தலாவையில் சோகம்


தியத்தலாவையில் இன்று (21) இடம்பெற்ற ‘Fox Hill SuperCross 2024’ பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


சுமார் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.


Sri Lanka Automobile Sports (SLAS) ஆதரவுடன், Sri Lanka Military Academy Diyatalawa ஏற்பாடு செய்துள்ள ‘Fox Hill SuperCross’ இன் 28வது பதிப்பு இன்று தியத்தலாவவில் ஆரம்பமானது.

No comments

Powered by Blogger.