Header Ads



வெள்ளப்பெருக்கில் 10 மாணவர்கள் உயிரிழப்பு


ஓமானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாடசாலை வேன்  மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதில்,  அதில் பயணித்த 10 மாணவர்கள் உயிரிழந்த
து, உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி மன்னர் சல்மான் உட்பல பலர் தமது ஓமானுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.