Header Ads



இஸ்ரேல் கைதுசெய்த பலஸ்தீனிய ஊடகவியலாளருக்கு என்ன நடந்தது...?

 


பாலஸ்தீனிய ஊடகவியலாளர் பயான் அபுசுல்தான் காணாமல் போனது குறித்து எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு  கவலையை எழுப்பியுள்ளது.


 அவர் கடைசியாக 19-3-2024 அன்று காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலிய சோதனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் காணப்பட்டார்.


பயான் கடைசியாக பதிவிட்ட ட்வீட்இ தன் சகோதரனை இஸ்ரேலிய படைகளால் தன் கண் முன்னே கொன்றதை நேரில் பார்த்தது குறித்த பதிவாகும்.

No comments

Powered by Blogger.