Header Ads



புதிதாக பலஸ்தீனியர்களின் 800 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியது இஸ்ரேல்


இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 800 ஹெக்டேர் (1977 ஏக்கர்) நிலத்தை "அரசு நிலம்" என்று கையகப்படுத்தியுள்ளது என்று அந்நாட்டின் நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் வெள்ளிக்கிழமை நேற்று அறிவித்தார்


மேற்குக் கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களும், நிலம் கையகப்படுத்துவதும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது.

No comments

Powered by Blogger.