Header Ads



நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ பரவியதால் பதற்றம்


கம்பஹா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ரயிலில் திடீரென தீ பரவியுள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை ( 11) இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.


இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

No comments

Powered by Blogger.