Header Ads



கடவுச்சீட்டு பெறும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது


நாளை பெப்ரவரி 1 முதல், கடவுச்சீட்டு பெறும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஒன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ, சாதாரண சேவை மூலமாக கடவுச்சீட்டு பெற கட்டணம் ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.