Header Ads



பொது வேட்பாளராக சஜித், டலஸ் அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது


கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவோம் என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். கூட்டணியின் பொதுவேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம். சஜித் -டலஸ் அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.