Header Ads



புதிய தெரிவுக்குழு தலைவராக உபுல் தரங்க


சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு இந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்றைய தினம் -4- உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழுவை நியமிக்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.