Header Ads



உலகத்தின் அனுமதியுடன் காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது - ஐ.நா. அறிக்கையாளர்


பாலஸ்தீனப் பிரதேசங்களில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் திங்களன்று, 


காஸாவில் கடந்த காலத்தில் ஸ்ரெப்ரெனிகா மற்றும் ருவாண்டாவில் நடந்ததைப் போன்றே உலகத்தின் அனுமதியுடன் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று கூறினார்.

No comments

Powered by Blogger.