Header Ads



இலங்கைக்கு கிடைக்கவுள்ள 330 மில்லியன் அமெரிக்க டொலர்


IMF ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 48 மாத EFF-ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.


அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மதிப்பாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு SDR 254 மில்லியன் (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.