Header Ads



கொள்ளுப்பிட்டி கடற்கரையில் சடலம்


கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியின் முன்பாக உள்ள கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.


குறித்த சடலம் இன்று (04.09.2023) பகல் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.