Header Ads



டொலர் எழுந்து, ரூபா சரிந்தது ஏன்..?


இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாகவே டொலரின் பெறுமதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிந்து வரும் நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், இதனை மத்திய வங்கி கவனித்துக்கொள்ளும் எனவும், டொலர் விலை வழங்கல் மற்றும் தேவையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.