Header Ads



குரங்குகளால் பாரிய தொல்லை - மக்கள் பெரும் சிரமம் (வீடியோ)



- பாறுக் ஷிஹான் -

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள்  விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும்  முகம் கொடுத்து வருவதாக  கவலை தெரிவிக்கின்றனர்.


தினமும் கொத்தணியாக   300இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நடமாடி வருவதுடன் இவ்வாறு  அதிகரித்து வருகின்ற  குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய  அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால்  முன்வைக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.