Header Ads



றிசாத் பதியுதீன் குறித்து, மன்னார் அமுதன் எழுதியுள்ள குறிப்பு


இந்த ஏழைக்கு ஒரு அமைச்சர் அழைப்பெடுப்பாரா.


என்னட அண்ணா.. Rishad Bathiudeen  இன்டைக்கு கோல் செய்து ஒரு நல்ல செய்தி சொன்னார். தம்பி.. உன்னட பிள்ளை டொக்டர் ஆயிட்டா எண்டு சொன்னவர். இதைவிட என்ன வேண்டும். 


அவரோட மக்களுக்கு 3,4 வருஷம் நான் தான் english படிப்பிச்சன்.. ரிமாசா. .. ஒரு அழகான தேவதை.. இன்று.. டொக்டராம்... இறை ஆசியோடு நல்லா இருங்க மக்களே...


ரிஷாட் அண்ணா ஒரு பெரிய ஆளுமை... நான் 8 வருஷம் அவருக்கு பக்கத்திலேயே  இருந்திருக்கிறன்.. பிரச்சனை காலத்தில ஒரு நாள் இடுப்புல துவக்கை வச்சிட்டு   என்னை வீட்டுல கொண்டு வந்து விட்டவர்.. அதுக்கு முதல் ,#dinemore இல் ஒரு சாப்பாடு


நான்  கேட்டதற்காக எத்தனையோ பேரிற்கு உதவி செய்தவர்.


குறிப்பு:மஸ்தான் சேரிட ஒரு j.p form கிடைச்சு .. போட்டுட்டேன்...


அதை நான் ரிஷாட் அண்ணாவிடம் சொன்னேன் ..


ஒரு பிரச்சினையும் இல்லை தம்பி... எல்லாம் இறைவனுக்காக செய். மிச்சத்த அவனே பார்த்துப்பான்...


கோல் பண்ணி கதைக்கிற லிஸ்ட்டில் என்னை வைத்தமைக்கு நன்றி


அண்ணாவை ஆமி புடிச்ச நேரமும் நான் கோல்செய்து கதைப்பன்..


 இண்டைக்கு நான் இருகிறன் எண்டா அதுக்கு அண்ணாவும் அக்கா(அண்ணாவின் மனைவி) வும் தான் காரணம்.MP ஆக முதலே அண்ணாவை எங்களுக்கு தெரியும்.


அண்ணாவின் அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள்.. நாங்க எப்பவுமே நண்பர்கள் தான்.❤️


8 வருஷம் நானும் chief consultant Meyan Vamadevan ம் அண்ணாவுக்கு பக்கத்தில் இருந்தோம் .. ஆனால் இருந்த மாதிரி ஒரு போட்டோவும் இல்லை...


வாமதேவன் சேர் எல்லாம் ஒரு லெஜன்ட்.. நான் கண்னால பாக்க 1.5 சம்பளம் எடுத்தவங்க.
Honமுத்துசிவலிங்கம் உட்பட பலருக்குக்கும் ஆலோசனையாளராக இருந்தவர். உங்களோடு பணி செய்த காலம் மறக்க முடியாதது. 


இறைவனுக்கு நன்றி


மன்னார் அமுதன்

No comments

Powered by Blogger.