Header Ads



அமெரிக்க தூதுவர் குறித்து வீரவன்ச


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றதாகவும் விமல் கூறினார்.


அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், அவர் நல்லவராக மாறிவிட்டார் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.


அதோடு யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் விமல்வீரவன்ச அமெரிக தூதுவரை விமர்சித்துள்ளார்.

No comments

Powered by Blogger.