Header Ads



ஹோட்டல் உரிமையாளர் படுகொலை


ரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஹோட்டலின் உரிமையாளர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.