Header Ads



நடுவீதியில் திடீரென பிரேக் போட்ட பஸ், வாகனங்கள் முட்டுப்பட்டதால் கடும் நெரிசல்


கொழும்பு- கண்டி வீதியில் பட்டலிய கஜுகம பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (13) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.


விபத்து காரணமாக அந்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்று பிரேக் போட்ட போது சறுக்கி மின்கம்பத்தில் மோதியதுடன், அப்போது எதிர்திசையில் வந்த இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

No comments

Powered by Blogger.