Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 27 கேள்வி)

1. அல்-குர்ஆனை ஒலிபெருக்கியில்  ஓதி தொழுகை  நடாத்தக் கூடாது என்பதற்கான ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்து குறிப்பிடுக


2. எல்லா வற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?


3. “நீ புகலிடம் கொடுத்தவர்களுக்கு நாங்களும் புகலிடம் கொடுத்து விட்டோம் நீ பாதுகாப்பு வழங்கியவர்களுக்கு  நாமும் பாதுகாப்பு வழங்கி விட்டோம்” என நபி (ஸல்) அவர்கள் யாரிடம் எந்த யுத்தத்தின் போது கூறினார்கள்? 


4. இலங்கையில் அதிக முஸ்லிம் சனத் தொகையைக் கொண்ட மாவட்டம் எது?


5. சுவர்க்கமும் நரகமும் எதனால் மூடப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.




No comments

Powered by Blogger.