Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 19 கேள்வி)

1. “மேலும் அவர்களுக்கிடையில் அல்லாஹ் இறக்கியருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீராக!” என்ற அல் குர்ஆன் வசனம் எந்த கோத்திரத்தினரை முன்னிலைப்படுத்தி இறக்கப்பட்டது.


2. “அவ்விரண்டு கால்களும்  மறுமை நாளில் உஹதை விட தராசில் கனமாக இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் எந்த நபித் தோழருக்காக எச்சந்தர்ப்பத்தில் கூறினார்கள்.


3. இரு நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பேசிவிட்டு, இருளில் வெளியேறிச் சென்ற போது அவர்களிடம் இருந்த தடியிலிருந்து ஒளி வீசியது. அவ்விரு நபித் தோழர்களும் யார்?


4. 2000 ஆண்டுகளாக அரேபியர் இலங்கையில் குடியிருப்பதால் வேடர் மற்றும் ஏனைய பழங்குடிகள் போன்று முஸ்லிம்களும் பழங்குடிகளே என்று கூறிய அகழ்வாராய்ச்சியாளர் யார்?


5. அல் குர்ஆன் கூறும் முஃமின்களின் பண்புகளில் இரண்டினை சுருக்கமாகக் கூறுக.  





No comments

Powered by Blogger.