Header Ads



பொது வேட்பாளராக ரணில்


ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும். அந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என  ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை ஸ்தாபிப்பதே ஜனாதிபதி ரணிலின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்கள் முன்னிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். TW

No comments

Powered by Blogger.