Header Ads



மின்னல் தாக்கியதில், பெண் உயிரிழப்பு


இ்ன்று (25) பிற்பகல் மின்னல் தாக்கி மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் .


மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார் .


மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்  

No comments

Powered by Blogger.