Header Ads



போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை


தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில், போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.


எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு காவல்துறை தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.


அதேவேளை, வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.