Header Ads



சிறிதரனை கண்டித்தும், பல கோரிக்கைகளை முன்வைத்தும் ரத்மல்யாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)


வடமாகண முஸ்லிம்களின்   மீள்குடியேற்றத்தை விரைவுப்படுத்த கோரி புத்தளம் ரத்மல்யாவில் இன்று வெள்ளிக்கிழமை, 10 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .


வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும் , அரசகாணிகளை பகிர்ந்தளிக்கப்படவில்லை


பா.உ சிறிதரன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத  தெரிவித்த கருத்துக்கு இன்று ண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.


வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உடன் நியமிக்க பட வேண்டும்.


மேற்படி ஆர்ப்பாட்டமானது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அமைப்பு ஏற்பாட்டில் நடைப்பெற்றது.





No comments

Powered by Blogger.