Header Ads



தேர்தல் எப்போது என்பதை கூறிய ஜனாதிபதி


நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு     பாராளுமன்ற  உரையின்  போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும்  பாராளுமன்றத்தில்  உறுதியளித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.