Header Ads



பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் - மிரட்டும் விக்னேஸ்வரன்


சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு தான் அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு தான் அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என கூறியுள்ளார்


சமஷ்டி கோருபவர்களை லண்டன் போக சொன்னால் நாங்கள் அவரை போர்த்துக்கல்லுக்கு போகுமாறு கோர வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார். Twin

1 comment:

  1. விக்னேஸ்வரன் ஒரு இந்து தீவிரவாதி இவன் இந்த நாட்டில் இந்திய நாய்களோடு சேர்ந்து ஒரு இரத்த கலரியை ஏற்படுத்தவே திட்டம் போடுகின்றான். சிறையில் இருக்க வேண்டிய தீவிரவாதியான இவன் இன்னும் வெளியில் இருப்பது தான் வேடிக்கை

    ReplyDelete

Powered by Blogger.