Header Ads



பாராளுமன்றத்துக்கு அருகில் மிதந்த, இளம் பெண்ணின் சடலம்


பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என   வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.