Header Ads



கொழும்பில் எதிர்ப்பு பேரணி, கடும் போக்குவரத்து நெரிசல் - பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்



கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன.


இதனால் கொழும்பின் பல வீதிகளிலும், கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.


இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக, கட்டளையை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

No comments

Powered by Blogger.