Header Ads



தேர்தல் நடத்த 500 ரூபாய் வழங்கிய இளைஞன்


தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.


யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்" என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.


 பிரதீபன்-

1 comment:

  1. Nice slap on traitor's face... very good move, should be followed by others also...

    ReplyDelete

Powered by Blogger.