Header Ads



3 நாட்கலாக தொடரும் காட்டு தீ


- எஸ்.சதீஸ் -


பொகவந்தலாவ  பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ வேம்பா தோட்ட வனப்பகுதியில் ழூன்று நாட்கலாக காட்டு தீ இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .


குறித்த வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கலாள் வைக்கப்பட்ட தீயினால் வேம்பா தோட்ட வனப்பகுதியில் ஜந்து ஏக்கருக்கும் மேலான வனப்பகுதி எரிந்து வருவதாக மக்கள் சுட்டி  காட்டுகின்றனர் . இதேவளை குறித்த பகுதியில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்த எந்த தரப்பினரும் இதுவரையிலும்  நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை என பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகினறனர் .


இதேவேளை இந்த வனப்பகுதியில் இந்த தீ தொடருமாக இருந்தால் வனப்பகுதியில் வாழுகின்ற மிருகங்கள் உயிர்ழக்க கூடிய சாத்திய கூறு ஏற்படுமென பிரதேசமக்கள் மேலும் சுட்டி காட்டியுள்னர்

No comments

Powered by Blogger.