Header Ads



கொழும்பில் இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி


இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி ஒன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றது.


கைத்தொழில்கள் பெருந்தோட்ட அமைச்சா் டாக்டா் ரமேஸ் பத்திரன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கடந்த 7 ஆம் திகதி கண்காட்சியைத் திறந்து ஆரம்பம் செய்து வைத்தாா்.


50க்கும் மேற்பட்ட இரத்தினக்கல் விற்பனைக் காட்சிக் கூடங்களைக் கொண்டமைந்த இந்த இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி, கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி, (8) ஞாயிற்றுக்கிழமையும், 9 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 3 நாட்கள் சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.