Header Ads



டுபாயில் கோட்டாபயவுக்கு, காத்திருந்த அதிர்ச்சி


டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.


இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. துபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்பதற்கு இவர் யார்? உலகப் புகழ் பெற்ற கள்ளன், இரண்டு கோடி இருபத்திஐந்து இலட்சம் மக்களின் வாழ்க்ைகயைக் கெடுத்தி அவர்களை வறுமையில் ஆழ்த்தியவன், துபாய் அரசு இரண்டு இலட்சத்து அறுபதுனாயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டு விசேட முனையத்தைப் பாவிக்கக் கொடுப்பதற்குப் பதிலாக இவரைப்பிடித்து ஐ.நா. சபையின் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.