Header Ads



தேர்தலில் போட்டியிட நாடு முழுவதும் இருந்து, விண்ணப்பங்களை கோருகிறது நுஆ


நாட்டுப் பற்றுள்ள, புத்திஜீவிகள், நேர்மையான , விவேகம் மிகுந்த நாளைய இளம் தலைவர் , தலைவியர்களுக்கான அரியதோர் சந்தர்ப்பம்.


2023 ஆம் ஆண்டுக்குரிய மாகாண நிர்வாகத்துக்கான தேர்தலில், போட்டியிடுவதற்கு விருப்பம் உடைய, தாங்கள் தேசிய ஐக்கிய முன்னணியின் அபேட்சகராக ஆகுவதற்கான, தங்களுடைய விண்ணப்பத்தினை இன்றே தமக்கு  அனுப்பி வைக்குமாறு அக்கட்சி கோரியுள்ளது.


இதுதொடர்பில் அக்கட்சியின் தலைவர் ஆசாத் சாலி, விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.







No comments

Powered by Blogger.