Header Ads



குவைத்தில் அடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்பட்ட, 6 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


குவைட் நாட்டின் ஈரானின் எல்லையை அண்மித்த பகுதியில் நீண்டகாலமாக அடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்பட்டு வந்த ஆறு இலங்கையர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர் . 


இவர்கள் இன்று -09- ஜசீரா விமானம் வாயிலாக நாடு திரும்பியுள்ளனர் . 


திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு  திரும்பியுள்ளனர் . 


கிண்ணியா பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் வாயிலாக, குறித்த நபர்கள் குவைட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது 

1 comment:

  1. Kuwait has NO Land Border with Iran. But Kuwait does have a Land Border with Iraq. Seems the Reporter of this News item has mistaken Iran for Iraq.

    ReplyDelete

Powered by Blogger.