Header Ads



விஹாரையில் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்ட பிக்கு உயிருக்குப் போராட்டம்


மல்வத்து மகா விஹாரையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தேரர் ஒருவருக்கு கண்டி ஹிந்தகல ரஜமஹா விஹாரையில் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு அதிகளவான   மாத்திரைகளை விழுங்கியதால் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று (18) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஹாரைக்கு வந்துள்ளதாகவும், அவரே இந்த சம்பவத்தின் சந்தேகநபர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R


No comments

Powered by Blogger.