Header Ads



துருக்கி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கடிதம்


திருமதி சரண்யா ஹசந்தி உருகோடவத்தை திஸாநாயக்க, துருக்கி நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அவர் தனது பதவிப் பிரமாண கடிதத்தை துர்க்கியே ஜனாதிபதி  ரெசெப் தையிப் எர்டோகன் 27 டிசம்பர் 2022 அன்று அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கையளித்தார்.


இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.




No comments

Powered by Blogger.