Header Ads



நாட்டை வங்குரோத்தாக்கிய கும்பல் ஜனாதிபதியின் பலத்துடன் தலை தூக்க முயல்கிறது


நாட்டை அழித்து,வங்குரோத்தடையச் செய்து,கடும் நிதி மோசடி செய்த ராஜபக்ச குடும்பம், தற்போதைய ஜனாதிபதியின் பலத்துடன் மீண்டும் இந்நாட்டில் எழ முயல்வதாகவும், 

இந்த ஜனாதிபதி நியமிக்கப்பட்டது நாட்டை கட்டியெழுப்புவதற்காக அல்ல எனவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களை பாதுகாக்கவே எனவும்,


எனவே இந்த மக்கள் ஒடுக்குமுறை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும்,  


கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.