Header Ads



இளைஞனிடம் பெண் செய்த காரியம்


பேருந்தில் பயணித்த இளைஞரின் பணப்பையை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஹட்டன் குடாகம பகுதியில் பேருந்தில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவரே இந்த திருட்டுச் சம்பத்தினை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது, குறித்த இளைஞன் அப்பெண்ணை பிடித்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.