Header Ads



இலங்கை யானையின் மனிதாபிமான உதவி


சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்று சுற்றுலா குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சிகிரியாவுக்கு அண்மையில் நிறுத்தப்பட்ட போது புதைந்து நின்றது.


இதன்போது பேருந்தை இயக்க முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளது.


பின்னர், சிகிரியா சபாரியில் பயன்படுத்தப்பட்ட யானையின் உதவி இதற்கு பயன்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தின் முன் கயிறு கட்டி யானையின் தும்பிக்கையில் கொடுத்து இழுத்து இயங்க வைக்கப்பட்டது.


இலங்கையில் யானைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் இச் சம்பவம் பேருந்தில் சென்ற மக்களிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TW


No comments

Powered by Blogger.