Header Ads



4 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்


பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, இசுரு பண்டார மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   tw



1 comment:

  1. Please keep them be there forever, let it be 20 years or 30 years at the Hon.Judge's disposal in order to reduce crimes and evils in the society.

    ReplyDelete

Powered by Blogger.