Header Ads



சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்


கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர்  சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் .


குறித்த சிறுமி  கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் எனவும், புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.