Header Ads



அங்கொட வைத்தியசாலையில் முஸ்லிம் கலாசார மண்டபம் திறந்துவைப்பு (படங்கள்)


பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கொட மனநல வைத்தியசாலையில் முஸ்லிம் கலாசார மண்டபத்தை நிர்மாணித்துள்ளார்.


இதனை திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 


இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், வைத்தியர்கள், வைத்தியப் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.