Header Ads



ஆதிவாசிகளை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார் எதிர்க்கட்சித் தலைவர்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி ஊருவரிகே வன்னில எத்தோவை நேற்றைய தினம் (10) சந்தித்தார்.


குறிப்பாக ஆதிவாசி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இதன்போது பிரதேச அரசியல்வாதிகளும், எதிர்க்கட்சித் தலைவருடனான பயணத்தில் பங்கேற்றிருந்தனர்

No comments

Powered by Blogger.