Header Ads



பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண் சுட்டுக்கொலை


கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.