Header Ads



இன்றைக்குள் சனத் நிஷாந்தவை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு


நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.