Header Ads



எனது கருத்தை திரிபு படுத்துகிறார்கள் - கஞ்சா மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றன


கஞ்சா என்பது ஒரு மருந்தாகும். அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 


கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர். கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். 


ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் சிறு பகுதியை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


காவியன்

1 comment:

  1. டயனா கமமே யார் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் சரியாக அறி்ந்து வைத்திருக்கின்றார்கள். அதை மறைப்பதற்கு அல்லது சாக்குப் போக்குச் சொல்வதற்கு செய்யும் முயற்சி கொரவக்கா மணலில் தலையைப் புதைத்துக் கொண்டு நான் இங்கே இல்லை எனக்கூறிய கதைதான்.

    ReplyDelete

Powered by Blogger.