Header Ads



இலங்கை பாராளுமன்றத்தில் எலிசபெத்தின் மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி


பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.


இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 comment:

  1. பிரித்தானியா அல்லது ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு அரச குடும்பம், ஐக்கிய இராச்சிய மக்களுக்கும், அன்னாரின் மறைவுக்காக உலகம் முழுவதிலும் வருந்தும் அனைத்து மக்களுக்கும் எமது இதயம் இளகிய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.