Header Ads



அரசாங்கத்தை தூக்கி எறிந்து விடுவோம் என ஆட்டோ உரிமையாளர்கள் எச்சரிக்கை


-சி.எல்.சிசில்-


முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


மேலதிக விவாதங்கள் தேவையற்றவை என அதன் தலைவர் குறிப்பிட்டார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு செய்யாவிட்டால் அரசாங்கத்தை தூக்கி எறிந்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. பயமாக இருக்கின்றது. அந்த ஆட்டோ சாரதிக்காரர்கள் அரசாங்கத்துக்கு விடுக்கும் எச்சரிக்கை! ஆம் அந்த முப்பது லீட்டர் பெற்றோலியத்தை உங்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை வழங்கினால் அரசாங்கத்தை அப்படியே வைத்திருப்பீர்கள் போல் தெரிகிறது. காஞ்சனார் இந்த எச்சரிக்கையை மிகவும் ஸிரியஸாக எடுத்து நாளைக்கே ஒரு ஆட்டோ சாரதிக்கு முப்பது லீட்டர் பெற்றோலை வழங்க இரவோடு இரவாக கியூ ஆர் கோர்ட்டை புதிதாகத் தயார் செய்ய இப்பவே கடமையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.