Header Ads



பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில், மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


பாணந்துறை ஜீலான் தேசிய  பாடசாலையில்   2021ம் ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 24.08.2022 இன்று உம்முல்மலீஹா ஞாபகார்த  மண்டபத்தில்  கல்லூரி அதிபர் ஹலீம் மஜீத் தலைமையில் நடைபெற்றது.


இதில் களுத்துறை வலய தமிழ்மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான இல்யாஸ்  மற்றும் ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு அதீதிகளாக கலந்து கொண்டார்கள்.

இதன்போது கலை கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 


சென்ற ஆண்டு புலமை  பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்களும், பதக்கங்களும், வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.


அதிபர்,

ஆசிரியர்கள்,

பாடசாலை அபிவிருத்தி சங்கம்,

பழைய மாணவர்கள் சங்கம்





No comments

Powered by Blogger.