Header Ads



அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு வருமாறு அழைப்பு


அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.