Header Ads



ஜனாதிபதி ரணிலின் அடக்குமுறைக்கு எதிராக நாளை போராட்டம்


கோட்டா கோகம போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (05) போராட்டம் ஒன்றை மேற்கொள்ள போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நுகேகொடயில் நாளை -05- போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.